அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்களே!
சத்தியப் பிரச்சாரத்தை எதிர் கொள்ளத் திரானியற்ற கோழைகள் என்னுடைய பேஸ்புக்
பக்கத்தை அடிக்கடி முடக்கி வரும் காரணத்தால் நமது கருத்துக்கள் எந்த நிலையிலும் நின்று
விடக் கூடாது என்பதற்காக இன்று முதல் பிளாக்கரிலும் எழுத இருக்கிறேன். சகோதரர்கள் என்
முகநூல் ஐடி முடக்கப்பட்டாலும் இந்த பிளாக்கர் மூலமாக செய்திகளை அறிந்து அதை காப்பி
ஷேர் செய்தும் ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அன்புச் சகோதரன்
இ.அஹ்மத் கபீர்.
தங்களின் பணி சிறக்க.... தொடர.... வாழ்த்துக்கள் சகோ .....
ReplyDeleteதங்களின் பணி சிறக்க.... தொடர.... வாழ்த்துக்கள் சகோ .....
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்
ReplyDeleteஇன்ஷாஅல்லாஹ் தங்களது நியாமான பதிவுகளை கண்டிப்பாக ஷேர் செய்வேன்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்
ReplyDeleteஇன்ஷாஅல்லாஹ் தங்களது நியாமான பதிவுகளை கண்டிப்பாக ஷேர் செய்வேன்
நிச்சயமாக அல்லாஹ் தனது ஜோதியை பூர்த்தியாக்கியே தீருவான். வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
ReplyDeleteநிச்சயமாக அல்லாஹ் தனது ஜோதியை பூர்த்தியாக்கியே தீருவான்,வாழ்த்துக்கள், தொடரட்டும் தங்கள் பணி.
ReplyDeleteஎத்தனை ஐடி முடங்கினாலும் பரவாயில்லை முதுகெழும்பை நொறுக்குவோம்..
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்
ReplyDeleteஇன்ஷாஅல்லாஹ் தங்களது நியாமான பதிவுகளை கண்டிப்பாக ஷேர் செய்வேன்.
எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக.
Insha Allah bro Allah will with us
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ். இறைவனின் ஜோதியை எவன் தடுத்தும் ஊதியும் அனைத்து விட முடியாது.
ReplyDeleteஉங்களுடைய கருந்துகளை பதியுங்கள் இந்த பக்கத்தில் அல்லது எந்த பக்கத்தில் எழுதினாலும் எங்களுடைய ஆதரவு உங்கள் வழிமையான வார்த்தைகளுக்கு என்றும் ஆதரவு உண்டு.
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கெ.
களங்கள் மாறினாலும் நம் பலம் குறைந்துவிடப் போவதில்லை - நம்மை
ReplyDeleteஒடுக்க நினைத்தாலும் எதிர்த்து பதிலடி கொடுக்கத் தயங்குவதில்லை!
இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteபிளாக்கில் எழுதுவது என்பது அருமையான முடிவு
முகநூலில் நாம் எழுதியதை தேடி எடுப்பது மிகச்சிரமம் ஆனால் பிளாக்கில் எளிதில் தேடி எடுக்கலாம்
எதிரிகள் செய்த தீமைகளில் ஒரு நல்ல காரியம்